Your cart is empty.
அவளை மொழிபெயர்த்தல்
பெண்மொழியின் உச்சமான குரலாக வெளிப்படும் சுகிர்தராணி கவிதைகளின் மூன்றாவது தொகுப்பு. உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை. … மேலும்
பெண்மொழியின் உச்சமான குரலாக வெளிப்படும் சுகிர்தராணி கவிதைகளின் மூன்றாவது தொகுப்பு. உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை. பெண் உடலை வெறும் உயிரியல் பாத்திரமாக அல்லாமல் மறைக்கப்பட்ட வரலாற்றின் இயற்கையான ஆதாரமாகவும் உணர்வை வெறும் இச்சையாக அல்லாமல் விடுதலைக்கான வேட்கையாகவும் இவை நிறுவுகின்றன. ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பெண்ணிருப்பின் சீற்றத்தையும் தவிப்பையும் குமுறலையும் மகிழ்வையும் பகிரங்கப் படுத்துகின்றன இக் கவிதைகள். கவிஞர் சுகுமாரன்
ISBN : 9788189359683
SIZE : 13.8 X 0.3 X 21.4 cm
WEIGHT : 87.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
காஞ்சி
-ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’
(2018) மேலும்
வானம் கீழிறங்கும்போது
-தத்துவ விசாரம் கொண்டவை, ஆன்மீகமானவை என்று ஆனந்தின் கவிதைகளைக் காண
விரும்புகிறேன். ஆனால் மேலும்