Your cart is empty.

பொன்முகலி
பிறப்பு: 1983
பொன்முகலி (பி. 1983) பொன்முகலியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. முதல் தொகுப்பு ‘தாழம்பூ’ (2019). இத்தொகுப்பு கவிஞர் தக்கை வே. பாபு நினைவு பரிசினைப் பெற்றது. பொன்முகலி இப்போது சென்னையில் வசித்துவருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபொழுது
₹140.00
அன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிரு மேலும்