Your cart is empty.
வாக்குமூலம்
வண்ணநிலவனின் இந்த நாவல் தன்வரலாற்றுத் தன்மை கொண்டது. கடந்துபோன காலத்தின் நினைவுகூரலாகவும் … மேலும்
வண்ணநிலவனின் இந்த நாவல் தன்வரலாற்றுத் தன்மை கொண்டது. கடந்துபோன காலத்தின் நினைவுகூரலாகவும் கற்பனைக்கு எட்டாத வகையில் மாறிவிட்ட நிகழ்காலம் குறித்த சிந்தனைச் சரமாகவும் இரட்டைப் பாதைகளில் பயணிக்கிறது நாவல். கதைசொல்லி தன்னுடைய சிந்தனைகளை முன்வைத்தபடி செல்ல, கதைசொல்லியின் மனைவி கடந்தகாலம் குறித்த தன் நினைவுகளை அசைபோடுகிறார். நேற்றைய நினைவுகள், இன்றைய மாற்றங்கள் குறித்த நினைவேக்கங்களும் சிந்தனைகளும் என ஆண், பெண் ஆகியோரது பார்வைகளில் விரியும் நாவல் இது. காலமெனும் நெடுஞ்சாலையில் முன்னும் பின்னுமாக நிகழும் மன யாத்திரையின் பதிவுகள் நாவலின் கதையாடலாக உருமாறுகின்றன.
ISBN : 9789361103209
SIZE : 14.0 X 0.4 X 21.0 cm
WEIGHT : 130.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
எஸ்தர் (இ-புத்தகம்)
சென்ற நூற்றாண்டின் 76களில் வெளியான 'எஸ்தர்' சிறுகதைத் தொகுதி, தமிழ்ப் புனைகதை வ மேலும்
எஸ்தர்
-சென்ற நூற்றாண்டின் 76களில் வெளியான 'எஸ்தர்' சிறுகதைத் தொகுதி, தமிழ்ப் புனைகதை வெளியில் அரை நூற்ற மேலும்














