Your cart is empty.
தமிழகத்தின் ஈழ அகதிகள்” – வரலாறும் வேதனையும் சொல்லும் நூல்
Socrates Studio
4 Mar 2020
தமிழகத்தின் ஈழ அகதிகள் - நூல் விமர்சனம்
https://youtu.be/SkpaWiARI-Y?si=vS2fFRlu9uN8QPYK
4 Mar 2020
தமிழகத்தின் ஈழ அகதிகள் - நூல் விமர்சனம்
https://youtu.be/SkpaWiARI-Y?si=vS2fFRlu9uN8QPYK
14 Oct 2023
பூக்குழி பற்றிய பார்வை
தர்மபுரி இளவரசனுக்கு நான் அறிந்த வரையில் இதுவரை இரண்டு நூல்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன ஒன்று ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய "ஆணவக் கொலைகளின் காலம்"மற்றொன்று …
16 Oct 2023
லட்சியம், குறிக்கோள், என்று எதுவும் இல்லாத, எளிய மனிதர்களின் வாழ்வைப் பேசும் சமூக
நாவல் இது.
கதை என்பதை ஒரு வரியில் சொல்லிவிடலாம். தன் பழைய …
16 Oct 2023
எம்.டி. வாசுதேவன் நாயர் என்ற பெயர், முதன்முதலாக சினிமா திரைக்கதைகள்
மூலமாகத்தான் தொண்ணூறுகளில் எனக்கு அறிமுகமாயிற்று. கல்லூரிக் காலத்தில், கோவை
தியேட்டர் ஒன்றில் "சதயம்"பார்த்துவிட்டு அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தது …
16 Oct 2023
"போரால் உயிரிழந்தவர்களைவிட நோயால் உயிரிழந்தவர்கள்தான் அதிகம்" என்பார்கள்
வரலாற்று ஆய்வாளர்கள். இது சாதாரண பழமொழி என்று கடந்து போய்விட முடியாது. வரலாற்று
நெடுகிலும் நடந்த …
21 Oct 2023
பள்ளி இறுதி வகுப்பில் பயிலும் போது ஒரு நாள் குவிஸ் போட்டியில் நான் எதிர் கொண்ட கேள்வி “எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் இனிஷியலில் உள்ள எம்.எஸ். என்பதன் விரிவாக்கம் …
28 Oct 2023
கண்மூடி விழிப்பதற்குள் ஒளிரத் தொடங்கிவிட்ட சூரியன் என்று சொல்வது மிகை ஆனாலும் ,
ஒருவரின் வாழ்வு வளமுற்றிருப்பதை எடுத்துக்கூற, வேறு உதாரணச் சொல் எனக்குக்
கிடைக்கவில்லை.
இயந்திரங்களின் …
10 Nov 2023
அக்டோபர் மாதம் முழுவதையும் இரண்டு நாவல்களின் துணை கொண்டு கடந்தேன்.
இரண்டும் காதலை கரு பொருளாக கொண்டவை. பெருந்தொற்று புற சூழலை
உலுக்கும்போது காதல் போன்ற அக …
3 Feb 2024
இந்தியாவின் மிக முக்கிய நிகழவாகவும் அதை ஒட்டிய முக்கிய
கதையாடல்களாகவும் இரு விஷயங்களை சொல்லலாம் ஒன்று
இராமாயணம் மற்றொன்று மகாபாரதம். மகாபாரத நிகழ்வுகளைப்
பேச்சுவழக்கில் சொலவடைகளாக மாற்றிப் …
3 Feb 2024
கோஸ்வாமி துளசிதாசர், தன் குருவான நரஹரிதாசரடமிருந்து இந்த இதிகாசத்தைத் தெரிந்து
கொண்டபொழுது, நிச்சயம் இது உலக பக்தி இலக்கியத்தில் மிகப் பெரும் சக்தியாகப்
போகிறது என நினைத்திருப்பாரா …
3 Feb 2024
சிறுவயதிலேயே பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளைக் கையாளும் குழந்தைகள்
மனரீதியாக அதிகம் பாதிப்படைகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான
அழுத்தத்தோடு பாதுகாப்பற்ற மனநிலையிலேயே வாழ்கிறார்கள்.
குழந்தைப் பருவத்தில் …
6 Feb 2024
ஒன்பது கதைகள் அடங்கிய இத்தொகுப்பை வாசிக்கும்போது முதலில் தோன்றியது,
தயக்கமே இல்லாத ஒரு சரளமான எழுத்து நடை பொன் முகலிக்கு வாய்த்திருக்கிறது
என்பதுதான்.
இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் …