Your cart is empty.
பூக்குழி: சமூகத்தின் ஆழமான காயம்
வைதேகி தாயுமானவன்
23 Dec 2023
23 Dec 2023
3 Feb 2024
இந்தியாவின் மிக முக்கிய நிகழவாகவும் அதை ஒட்டிய முக்கிய
கதையாடல்களாகவும் இரு விஷயங்களை சொல்லலாம் ஒன்று
இராமாயணம் மற்றொன்று மகாபாரதம். மகாபாரத நிகழ்வுகளைப்
பேச்சுவழக்கில் சொலவடைகளாக மாற்றிப் …
3 Feb 2024
கோஸ்வாமி துளசிதாசர், தன் குருவான நரஹரிதாசரடமிருந்து இந்த இதிகாசத்தைத் தெரிந்து
கொண்டபொழுது, நிச்சயம் இது உலக பக்தி இலக்கியத்தில் மிகப் பெரும் சக்தியாகப்
போகிறது என நினைத்திருப்பாரா …
3 Feb 2024
சிறுவயதிலேயே பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளைக் கையாளும் குழந்தைகள்
மனரீதியாக அதிகம் பாதிப்படைகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான
அழுத்தத்தோடு பாதுகாப்பற்ற மனநிலையிலேயே வாழ்கிறார்கள்.
குழந்தைப் பருவத்தில் …
6 Feb 2024
ஒன்பது கதைகள் அடங்கிய இத்தொகுப்பை வாசிக்கும்போது முதலில் தோன்றியது,
தயக்கமே இல்லாத ஒரு சரளமான எழுத்து நடை பொன் முகலிக்கு வாய்த்திருக்கிறது
என்பதுதான்.
இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் …
7 Feb 2024
கவிஞர் ஆனந்த் அவர்களின் முழுக் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக
சமீபத்தில் வெளி வந்தது. தலைப்பு சுவாரஸ்யமோ அல்லத்ய் முகப்பின்
அழகான புகைப்படமோ – எதுவெனத் தெரியவில்லை …
13 Feb 2024
எழுத்தாளர் பேராசிரியர் மணிகண்டன் அவர்களால் அருமையான மொழி நடையில்
எழுதப்பட்டுள்ளது "பாரதியும், உவேசாவும்" என்ற இந்த நூல்.
இந்த நூலானது உவேசா, பாரதி ஆகிய இருவருடைய அருமை, …
13 Feb 2024
உண்மைக்கு நெருக்கமான வரலாற்றுப் புனைவு
சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ நாவல் குறித்த பார்வை
மணி மீனாட்சிசுந்தரம்
தமிழ் எழுத்துலகில் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய,தனித்தன்மையான …
16 Feb 2024
அரவிந்தன் எழுதிய ‘வெல்கம் டு மில்லெனியம்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து
தொகுப்புகளை வாசிக்கையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாசித்த
கதைகளில் கவனிக்கத் தவறியதைக் கவனிக்கிறோம், ஆதவனின் சாயல்
அரவிந்தனுக்கு. …
7 Mar 2024
(பெருமாள்முருகனின் ‘மாயம்’ சிறுகதைத் தொகுப்புபற்றி)
பெருமாள்முருகனின் சிறுகதைத்தொகுதியான ‘மாயம்’ தொகுதியை வாசிக்க
வாய்ப்புக்கிடைத்தது. இந்த சமயத்தில் நானகைந்து சிறுகதைத்தொகுதிகளை முன்பாக
வாசித்திருந்தேன். இந்தக் கதைகளை வாசிக்க வாசிக்க …
26 Mar 2024
6 Apr 2024
பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு நூல் மதிப்புரை
நாம் அறிந்த பாளையங்கோட்டையின் அறியாத பக்கங்களைப் புரட்டப் புரட்ட
ஆச்சரியம் மிகுந்துகொண்டேபோனது. இப்போதிருக்கும் இடங்களை
அடையாளப்படுத்திக் கோட்டையின் வாசல்களை …