Your cart is empty.
கொத்து 11 (எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை , ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை , கண் புகா வெளி )
--நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான சிறுகதைகளை உருவாக்கியவர், சுரேஷ்குமார இந்திரஜித். மனத்த மேலும்
--நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
-நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
---நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
-நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
-----நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
---நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
--நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
-நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
இந்தத் தொகுப்பில் உள்ள மூன்று நூல்களையும் ஒருசேர வாங்குபவர்களுக்கு 50% கழிவில் நூல்கள் அனுப்பி வைக்கப்படும்
கொத்து 2
இந்த மூன்று நூல்களின் மொத்த விலை ரூ.835
சிறப்பு தள்ளுபடி விலையில் ரூ.418
-நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
இந்த தொகுப்பில் உள்ள மூன்று நூல்களையும் ஒருசேர வாங்குபவர்களுக்கு 50% கழிவில் நூல்கள் அனுப்பி வைக்கப்படும்
கொத்து 1
இந்த மூன்று நூல்களின் மொத்த விலை ரூ.535
சிறப்பு தள்ளுபடி விலையில் ரூ.268
நவீனத் தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான சிறுகதைகளை உருவாக்கியவர், சுரேஷ்குமார இந்திரஜித். மனத்தின் ரகசியங்களும், வாழ்வின் ரகசியங்களும், தம்மைப் புனைகதைகளாக இவரது மொழியில் எழுதிச் செல்கின்றன. வித்தியாசமான சூழலில், வித்தியாசமான மனிதர்கள், சிருஷ்டிகரமாக இக் கதைகளில் உருவாகியுள்ளார்கள் என்பதோடு, இக்கதைகளில் எழுத்தாளனின் பார்வையும் ஊடுருவியுள்ளது. இவரது ஒவ்வொரு தொகுப்பிலுள்ள கதைகளும், கதையமைப்பில் மாறுதல்களுடன் பயணம் செய்துகொண்டிருப்பதால், இத் தொகுப்பிலுள்ள கதைகளும், முந்தைய தொகுப்புகளிலுள்ள கதைகளிலிருந்து மாறுபட்டு, மேலும் மாறுதல்களைச் சந்திக்கச் சென்றுகொண்டிருக்கின்றன.
சுரேஷ்குமார இந்திரஜித்
சுரேஷ்குமார இந்திரஜித் (பி. 1953) ராமேஸ்வரத்தில் பிறந்து, மதுரையில் வளர்ந்து படித்தவர். மதுரை வருவாய்த்துறையில் சிரஸ்தாராகப் பணியாற்றி 2011இல் ஓய்வு பெற்றவர். மனைவி: மல்லிகா, மகள்கள்: அபிநயா, ஸ்ரீஜனனி. தொடர்புக்கு: sureshkumaraindrajith@gmail.com