Your cart is empty.
ஞானக்கூத்தன் கட்டுரைகள் (முழுத் தொகுப்பு)
நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன், கவிதைகளைவிட அதிக அளவில் கட்டுரை எழுதியிருக்கிறார். இக்கட்டுரைகள் அவர் கவிதைகளின் அழகியலும் அரசியலும் எந்தவிதமான பின்னணியிலிருந்து வருகின்றன என்று காட்டுவதோடு அவரது நவீனத்தை இயக்கும் மரபு மனத்தையும் வெளிப்படுத்துகின்றன. பெருமளவு கவிதை பற்றியே எழுதியிருக்கும் ஞானக்கூத்தன், செய்யுளியல், அவர் பார்வையில் சங்க காலச் சமூகம், பாரதியாரின் வாழ்க்கை, ---பாரதி கவிதை, புதுக்கவிதை வரலாறு, சமகாலக் கவிஞர்கள், இலக்கிய அரசியல் போன்ற விஷயங்களில் குறிப்பாகக் கவனம் செலுத்தியிருக்கிறார்.
