நூல்கள்

<p><span style="white-space-collapse: preserve;">நிலத்தின் எல்லைகளை உடைக்கும் நாவல்</span><br /><span style="white-space-collapse: preserve;">நூல் பரிந்துரை</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">… நாவல் துவங்கிய ஒரு சில பக்கங்களிலேயே நாவலின் ஒற்றைத்தன்மை மறைந்துவிடுகிறது. அடுத்தடுத்த பக்கங்களில் இந்த நாவலின் வழியே பர்ரோஸ் கிறிஸ்துவத்தை, மதத்தை, அரசை, காடுகளின் அழிப்பை பேசிச்செல்கிறார்…</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">…நாவலை வாசித்து முடித்ததும் தோன்றிய முதல் விசயம், ஒரு எழுத்தாளராக தனது சொந்த புனைவுவெளியில், ஒரு செயலுக்குக் காரணமான அத்தனை விதிகளையும் தனது வசீகரிக்கும் கற்பனையின் சாத்தியத்தில் துளிகூட மிச்சம் வைக்காது அத்தனையையும் எழுதிவிடும் பா.வெங்கடேசன் இந்த மொழிபெயர்ப்பின் இறுதியில் இதன் முடிவிலியான அம்சத்தை எவ்வாறு தனக்குள் அனுசரித்துக்கொண்டார் என்கிற எண்ணம்…</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">நன்றி: பா. திருச்செந்தாழை (முகநூலிலிருந்து)</span><br /><br /><span style="white-space-collapse: preserve;">முழுமையான பதிவுக்கு:</span><br /><a class="x1fey0fg xmper1u x1edh9d7" href="https://www.facebook.com/photo?fbid=2797423010648905&amp;set=a.2777246562666550"><span style="white-space-collapse: preserve;">https://www.facebook.com/photo?fbid=2797423010648905&amp;set=a.2777246562666550</span></a></p>

நிலத்தின் எல்லைகளை உடைக்கும் நாவல்

பா. திருச்செந்தாழை (முகநூலிலிருந்து)

23 Dec 2025


நிலத்தின் எல்லைகளை உடைக்கும் நாவல்
நூல் பரிந்துரை

… நாவல் துவங்கிய ஒரு சில பக்கங்களிலேயே நாவலின் ஒற்றைத்தன்மை மறைந்துவிடுகிறது. அடுத்தடுத்த பக்கங்களில் இந்த நாவலின் வழியே பர்ரோஸ் கிறிஸ்துவத்தை, மதத்தை, அரசை, காடுகளின் அழிப்பை பேசிச்செல்கிறார்…

…நாவலை வாசித்து முடித்ததும் தோன்றிய முதல் விசயம், ஒரு எழுத்தாளராக தனது சொந்த புனைவுவெளியில், ஒரு செயலுக்குக் காரணமான அத்தனை விதிகளையும் தனது வசீகரிக்கும் கற்பனையின் சாத்தியத்தில் துளிகூட மிச்சம் வைக்காது அத்தனையையும் எழுதிவிடும் பா.வெங்கடேசன் இந்த மொழிபெயர்ப்பின் இறுதியில் இதன் முடிவிலியான அம்சத்தை எவ்வாறு தனக்குள் அனுசரித்துக்கொண்டார் என்கிற எண்ணம்…

நன்றி: பா. திருச்செந்தாழை (முகநூலிலிருந்து)

முழுமையான பதிவுக்கு:
https://www.facebook.com/photo?fbid=2797423010648905&set=a.2777246562666550


  • பகிர்: