‘பால்யகால சகி’ நாவல் பற்றிய பார்வை
“சிறு வயதில் சண்டைகளோடு தொடங்கிய நட்பு, பருவ வயதில் அன்போடும் புரிதலோடும், காதலாக முதிர்ச்சியடைந்து, விதியால் பிரிந்துவிடும் இரு நண்பர்களின் காதல் காவியமாகும்.
இக்கதையில் மனதை வாட்டக்கூடிய பல விஷயங்கள் இருப்பினும், யதார்த்தமான கதைகளத்தோடு, கள்ளங்கபடமற்ற மனத்துடன், நேர்த்தியான விவரணையுடன், தூய்மையான காதலை வழங்கியிருப்பது இக்கதைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது.”
நன்றி: rama_sindhia (இன்ஸ்டகிராம் பதிவு)