“பாரதி பற்றி இதுவரை வாசித்து உருவான பல மனப்பதிவுகள் அத்தனையையும் காலி செய்து, ஒரு முழுமையான விரிவான வாழ்வையும் செல்லம்மாள் பாரதியைப் புரிந்துகொள்வதற்கான வாசலையும் திறந்து வைத்திருக்கிறது இந்தப் புத்தகம்.
சம்பவங்களின் காலகட்டத்துக்கே சென்று, நிஜ கதாபாத்திரங்களின் அணுகல்களுடன், புனைவுக்குள் பெரும் மாயம் நிகழ்த்தியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.”