Your cart is empty.
25 Feb 2025
"அலியும் நினோவும்" நாவலுக்கு மு. இராமனாதன் எழுதியுள்ள மதிப்புரை
இந்தக் கதை போரையும் காதலையும் மட்டுமல்ல, ஒரு காலகட்டத்தின் இனவரைவியலையும் வாழ்க்கையையும் உள்ளடக்கியிருக்கிறது.
தொன்மங்களும் சடங்குகளும் பண்பாட்டுக் கூறுகளும் நாவலின் ஊடும் பாவுமாக நெய்யப்பட்டிருக்கின்றன. இது ஏன் தேசிய நாவல் என்று கொண்டாடப்படுகிறது என்பதும் புரிகிறது.
இந்தச் செவ்வியல் நாவலைத் தமிழுக்குக் கொணர்ந்திங்கு சேர்த்திருப்பவர் பயணி தரன்.
நன்றி: இந்து தமிழ் திசை
https://www.facebook.com/photo/?fbid=1112533987553769&set=pb.100063915338705.-2207520000