Your cart is empty.
3 Sep 2025
வண்ணநிலவன் சிறுகதைகள்
நூலைப் பற்றிய பார்வை:
“அநேகமாக எல்லாக் கதைகளிலும் வறுமை பிரதானமாக உள்ளது. வாழ்வின் பல விதமான பிரச்சினைகளில் தனக்கே உரிய சிலவற்றின் பிடியிலிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு வகையான சோகத்தையும் கஷ்டத்தையும் கடத்துகின்றன. அவ்வுளவு வேதனை தரும் சூழல்களிலும் ஒரு வித நெகிழ்ச்சி, ஒரு வித அன்பு, ஒரு வித மனிதாபிமானம் பெரும்பாலான கதைகளில் பாய்கிறது.”