Your cart is empty.
6 Nov 2024
கருமிளகுக்கொடி நாவல் பற்றிய பார்வை
https://www.facebook.com/share/p/2FFHcFbySyVvM7Dk
ஆந்திராவில் உயிர்ப்போடு இயங்கிய ' மாதிகா தண்டோரா இயக்கத்தின்' செயல்பாடுகளை கொண்டு அன்றைய சூழலின் வாழ்வைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது டாக்டர்.வி. சந்திரசேகர ராவின் " கருமிளகுக் கொடி" நாவல். சலிப்படையாத வாசிப்பை தந்தபடி இருக்கிறது க.மாரியப்பன் மொழி.