Your cart is empty.


நித்தியவல்லியின் கடனக்கழிப்பு (இ-புத்தகம்)
-நாட்டார் வழக்காற்றியல் துறையின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அ.கா. … மேலும்
-நாட்டார் வழக்காற்றியல் துறையின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அ.கா. பெருமாள் வழக்காறுகளைச் சேகரிக்கச் சென்று பெற்ற அனுபவங்களிலிருந்து பிறந்த நூல் இது. நாட்டார் பண்பாட்டின் யதார்த்தமும் அறச்சீற்றமும்தான் இக்கட்டுரைகளின் மையம். இது வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்களைப் பற்றிய வியப்பூட்டும் செய்திகளைக் கொண்ட தொகுப்பு. கதைபோலச் சொல்லும் எளிய மொழி நடையும் மிகையற்ற சித்தரிப்புகளும் திரண்டிருக்கும் நூல் இது.
ISBN : 9789355235305
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள் கறுப்பு இலக்கியப் பதிவுகள் : அரசியல், சமூகம் (இ-புத்தகம்)
1980களுக்குப் பிறகு கறுப்பிலக்கியப் பதிவுகள் தமிழில் பெருமளவில் வரத் தொடங்கின. தமிழில் தலித்திய, மேலும்
எல்லாம் இழந்த பின்னும் (இ-புத்தகம்)
புலம்பெயர் படைப்புகளில் நினைவுகளும் ஏக்கங்களும் நிறைந்திருப்பது இயல்புதான். யாழ்ப்பாணத்தில் பிறந் மேலும்