Your cart is empty.
சங்குவான் (இ-புத்தகம்)
கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கிராமத்தில் தொடங்கி ஐரோப்பாக் கண்டம், பிரான்ஸ் தேசம்வரை டானியல் ஜெயந்தன் கதைகளின் நிலம் விரிந்துசெல்கிறது.
இந்திய அமைதிப்படையினர் வருகை, உள்நாட்டு யுத்தம் … மேலும்
கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கிராமத்தில் தொடங்கி ஐரோப்பாக் கண்டம், பிரான்ஸ் தேசம்வரை டானியல் ஜெயந்தன் கதைகளின் நிலம் விரிந்துசெல்கிறது.
இந்திய அமைதிப்படையினர் வருகை, உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூட்டங்கூட்டமாக மீன்பிடிப் படகுகளில் இலங்கையை விட்டு வெளியேறியமை, கோழிமுட்டைகளையும் பனங்கிழங்குகளையும் வேகவைத்து உண்டு பசியாறும் சாமானிய மக்கள், கழுத்து அறுபட்டு பிரெஞ்சு தேசத்தில் சாகும் இலங்கைப் பெண், கப்பலோட்டி டொங்கான் ஆகியோரின் கதைகளின் வழியாக இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையைக் கதைகளாக்குகிறார் டானியல் ஜெயந்தன்.
இக்கதைகள் நிலங்களின் கதையையும் மனிதர்களின் அவலங்களையும் சொல்கின்றன. மொழியும் வடிவமும் கலைத்தன்மையும் இந்தக் கதைகளில் கூடியிருக்கின்றன.
ISBN : 9789355235534
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
காந்த்ருக் (இ-புத்தகம்)
வாழ்வதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன; ஆனால் வாழ்ந்ததற்கான பொருள் இருக்கிறதா என்று தேடுவதுதான மேலும்
தாகத்தின் சுழல் காற்று (இ-புத்தகம்)
மிஸ்ராவின் கவிதைகள் வாழ்வின் துயரங்களிலிருந்து துளிர்த்தெழுந்து வாழ்தலின் இனிமையைக் கொண்டாட முயல் மேலும்













