Your cart is empty.
சங்குவான் (இ-புத்தகம்)
கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கிராமத்தில் தொடங்கி ஐரோப்பாக் கண்டம், பிரான்ஸ் தேசம்வரை டானியல் ஜெயந்தன் கதைகளின் நிலம் விரிந்துசெல்கிறது.
இந்திய அமைதிப்படையினர் வருகை, உள்நாட்டு யுத்தம் … மேலும்
கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கிராமத்தில் தொடங்கி ஐரோப்பாக் கண்டம், பிரான்ஸ் தேசம்வரை டானியல் ஜெயந்தன் கதைகளின் நிலம் விரிந்துசெல்கிறது.
இந்திய அமைதிப்படையினர் வருகை, உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூட்டங்கூட்டமாக மீன்பிடிப் படகுகளில் இலங்கையை விட்டு வெளியேறியமை, கோழிமுட்டைகளையும் பனங்கிழங்குகளையும் வேகவைத்து உண்டு பசியாறும் சாமானிய மக்கள், கழுத்து அறுபட்டு பிரெஞ்சு தேசத்தில் சாகும் இலங்கைப் பெண், கப்பலோட்டி டொங்கான் ஆகியோரின் கதைகளின் வழியாக இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையைக் கதைகளாக்குகிறார் டானியல் ஜெயந்தன்.
இக்கதைகள் நிலங்களின் கதையையும் மனிதர்களின் அவலங்களையும் சொல்கின்றன. மொழியும் வடிவமும் கலைத்தன்மையும் இந்தக் கதைகளில் கூடியிருக்கின்றன.
ISBN : 9789355235534
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பாபாசாகேப்பின் பதிப்புலகம்: அறிவு மரபும் அதிகாரப்படுத்தலும் (இ-புத்தகம்)
-பாபாசாகிப் அம்பேத்கரின் அறியப்பட்ட அடையாளங்களைத் தாண்டி “இதழாளர் அம்பேத்கர்” என்னும் பக்கத்தைத் மேலும்
பா. வெங்கடேசன் கவிதைகள் (1988-2018)(இ-புத்தகம்)
-எதிர்கவிதை, பகடிக் கவிதை, மிகையியல்புக் கவிதை போன்ற இன்றைய கவிதை வெளிப்பாடுகளின் மாதிரிகளைக் கொண மேலும்














