நூல்

கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்

கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்

   ₹190.00

சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல். … மேலும்

  
 
  • பகிர்: