Your cart is empty.

சுபேந்திரா
பிறப்பு: ()
பயணங்களில் ஆர்வம்கொண்ட சுபேந்திரா பிரதான வரலாற்றின் இடைவெளிகளூடே வீழ்ந்து புதைந்து போன நிலப்பகுதிகளை ஆராய்கிறார். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்திய ராணுவ வரலாற்றில் வல்லுநரான இவருக்கு, நவீன இந்தியாவின் துவக்க காலத்தைச் சேர்ந்த மறக்கடிக்கப்பட்ட வரலாற்றைக் கள ஆய்வின் மூலமும், பண்டைய ராணுவக் குறிப்புகளை ஆராய்வதன் மூலமும் வெளிக்கொணர்வதே முதன்மை ஆர்வமாக உள்ளது. ‘ராணி வேலு நாச்சியார்: சிவகங்கையின் சாகச அரசி’ இவரது இரண்டாவது நூலாகும்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ராணி வேலு நாச்சியார்: சிவகங்கையின் சாகச அரசி (இ-புத்தகம்)
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை நவாப்கள் தங்கள் கட்டுக்குள் க மேலும்
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி
-பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை
நவாப்கள் தங்கள் கட்ட மேலும்