Your cart is empty.

பி.ஆர். அம்பேத்கர்
பிறப்பு: 1891 - 1956
பி.ஆர். அம்பேத்கர் (1891 – 1956) ‘தீண்டத்தகாதோர்’ எனக் கருதப்பட்ட குடும்பத்தில் பிறந்து, கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸிலும் முனைவர் பட்டங்கள் பெற்றவர். முற்போக்கான சிந்தனையாளரும் பெரும் எழுத்தாளருமான அவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவருமாவார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் - அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கடிதங்கள் (இ-புத்தகம்)
அம்பேத்கர் எழுதிய கடிதங்களின் இந்தத் தொகுப்பு, தலித் அரசியல் உரிமைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றை மேலும்
சாதியை அழித்தொழித்தல்
அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம்ப பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட மெய்யனுபவ மேலும்