Your cart is empty.

கோகுலக்கண்ணன்
பிறப்பு: 1969
கோகுலக்கண்ணன் (பி. 1969) கோகுலக்கண்ணன் என்ற பெயரில் எழுதும் கோகுலக்கண்ணன் ராமசாமி 1969ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். சென்னை, ஸ்ரீரங்கம் மற்றும் பெங்களூரில் வளர்ந்த அவர் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் சான்ட்டா க்ளாரா என்னுமிடத்தில் வசித்து வருகிறார். மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். இதுவரை அவர் எழுதி வெளிவந்தவை : ‘முகங்களை விற்றவன்’ (சிறுகதைகள்) ‘இரவின் ரகசியப் பொழுது’ (கவிதைகள்) ‘மரம் பூக்கும் ஒளி’ (கவிதைகள்) ‘காலமும் நெருப்புத் துண்டங்களும்’ (சிறுகதைகள்) மின்னஞ்சல் : gokul.ramaswamy@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கடவுளின் நண்பர்கள் (இ-புத்தகம்)
தமிழ் இலக்கியப்பரப்பில் அதிகம் இடம்பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் மேலும்
காலமும் நெருப்புத்துண்டங்களும் (இ-புத்தகம்)
புலம்பெயர் வாழ்வின் அந்நியத் தன்மை, வெறுமை ஆகியவை ஈழத் தமிழர்களுக்கும் மேலான வாழ்நிலையை நாடிச் செ மேலும்
மரம் பூக்கும் ஒளி (இ-புத்தகம்)
தான் காணும் காட்சியையும் அதைக் காணும் தன்னையும் ஒரே கணத்தில், ஒரே அனுபவப் புள்ளியில் நிலைநிறுத்து மேலும்