Your cart is empty.
க.வை. பழனிசாமி
பிறப்பு: 1951
க.வை. பழனிசாமி (1951) இதுவரை எட்டுக் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ள க.வை. பழனிசாமியின் சிறுகதைத் தொகுப்பு இடமாற்றம். குழந்தைகளுக்கான படைப்பிலக்கிய நூலொன்றும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ளன. பழனிசாமியின் முதல் நாவல் மீண்டும் ஆதியாகி. சேலம் தமிழ்ச் சங்கம் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கான கூடுகளமாகப் பரிணமித்திருப்பதற்கு அதன் செயலாளராகப் பெரும்பங்காற்றியிருப்பவர் பழனிசாமி.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆதிரை (இ-புத்தகம்)
-காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள், அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவ மேலும்
ஆதிரை
காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள். அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவ மேலும்
அந்த நேரத்து நதியில் . . .
வாசிப்பு என்பது ஒரு ‘அந்தரங்கமான அனுபவம்’ என்பதிலிருந்து ‘அரசியல் செயல்பாடு’ என்பதுவரை பலவிதமான க மேலும்



