Your cart is empty.

மண்குதிரை
மண்குதிரை இயற்பெயர் ஜெயகுமார். பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். ‘புதிய அறையின் சித்திரம்’ என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்புக்காக ‘ராஜமார்த்தாண்டன் விருது’ பெற்றுள்ளார். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். மின்னஞ்சல்: mankuthirai@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
புதிய அறையின் சித்திரம்
₹110.00
‘காலத்தின் இடைவெளியைச் சம்பாஷணைகளால் நிரப்பும் முயற்சியே’ மண்குதிரையின் கவிதையாக்கம். எளிய செயல்க மேலும்