Your cart is empty.
6 Jan 2026
தூயனின் ‘கதீட்ரல்’ நாவல்
வாசக அனுபவம்
…அரசதிகாரம், தொன்மம் இவற்றை நேரடியாகவும் நேர்கோட்டு தன்மையில்லாமலும் வாசிப்பு இன்பத்தோடு 'கதீட்ரல்' நாவல் சொல்லியிருக்கிறது…
…அவந்திகையின் முன்கதையும், ஆப்ரஹாமோடு அவளது உரையாடல்தான் நாவலை முக்கிய கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. அதை எமிலியை அறிய செய்வது பூனி என்ற பூனை. அவந்திகையின் சுகந்தத்தால் அவளிடமே கட்டுண்டு கிடக்கிறது. இப்படி ஒவ்வொருவரும் முகம் சுழிக்கும் தருணம் கூட எப்படியிருக்கும் என்று சொல்லக்கூடிய அளவில் நாவலின் விவரணைகள் உள்ளன…
…பூர்வகுடிகளின் நம்பிக்கை அதன் மீதான, மேலை தேய அறிவிற்கு உள்ள வேற்றுமையை காட்டும் இறுதி அத்தியாயம் தூயனின் படைப்புகளில் சிறந்தது என்பது மட்டுமல்லாமல் தமிழின் மிக முக்கியமான படைப்புகளில் சிறந்தது…
நன்றி: நிஜந்தன் தோழன் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/100001272259577/posts/26083210284638024/?rdid=cnmyRmj1o9LO0ubB#