Your cart is empty.
16 May 2025
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’ நூலைப் பற்றிய பார்வை
“ஒரு பேரிடர் நேர்ந்தபிறகு ஒருவருக்கு அகத்திலும் புறத்திலும் ஏற்படும் மாற்றங்களை மிக நுட்பமாக விவரிக்கிறது ‘கத்தி’.
தனது காதல் வாழ்க்கையின் மகிழ்ச்சிப் பொழுதுகளின் உச்சத்தில் சல்மான் ருஷ்டி கொலைத் தாக்குதலுக்குள்ளாகி, தப்பிக்கும் நினைவுகளைப் பகிரும் புத்தகம் இது.
அவரைக் கொலைசெய்ய முயன்ற கொலையாளியைப் போலவே, நமக்கும் ‘கத்தி’ மிக அந்தரங்கமான நூல்.”
நன்றி: ஷங்கர்ராமசுப்ரமணியன் (அகழ் இணைய இதழ்)
முழுக் கட்டுரையையும் வாசிக்க:
https://akazhonline.com/?p=9465...