Your cart is empty.
கமலா கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு: 1950
அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்த் துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர். காலஞ்சென்ற ஈழ எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களுடன் இணைந்து மகாவம்ச, அனசன் கதைகள் போன்றவற்றோடு இலக்கியத்தில் நோபல் பரிசுபெற்ற வோல் சாயன்காவின் ‘ak’e The Years of Childhood (‘பிள்ளைப் பிராயத்திலே’) போன்ற ஆப்பிரிக்க இலக்கியங்களை மொழிபெயர்த்த அனுபவம் உள்ளவர். புத்திலக்கிய வாசிப்பில் விருப்பம் உள்ளவர்.