Your cart is empty.
நாகரத்தினம் கிருஷ்ணா
பிறப்பு: 1952
புதுச்சேரியைப் பூர்வீகமாகக்கொண்ட நாகரத்தினம் கிருஷ்ணா இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சு நாட்டின் கிழக்கில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் வசித்துவருகிறார். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சொந்தமாக வணிகம் நடத்திவருவதோடு, ஆங்கிலம் - பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராகவும் செயல்பட்டுவருகிறார். நவீன பிரெஞ்சு இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். தமிழில் மூன்று நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், பிரெஞ்சிலிருந்து ஆறு மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கொத்து 2 (காக்கா கொத்திய காயம், டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில், காஃப்காவின் நாய்க்குட்டி)
புரட்சியாளன்
தனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனை மேலும்
குற்ற விசாரணை
மன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. மேலும்



