Your cart is empty.

நிர்மால்யா
பிறப்பு: 1963
நிர்மால்யா (பி. 1963) சிற்றிதழ்களின் மூலம் மொழியாக்கப் பணியைத் தொடங்கியவர். மலையாளத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 2010இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தாய்மொழி மலையாளம். ஊட்டியில் வசிக்கிறார். மின்னஞ்சல்: nirmalyamani@gmail.com