Your cart is empty.
நிர்மால்யா
பிறப்பு: 1963
நிர்மால்யா (பி. 1963) சிற்றிதழ்களின் மூலம் மொழியாக்கப் பணியைத் தொடங்கியவர். மலையாளத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 2010இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தாய்மொழி மலையாளம். ஊட்டியில் வசிக்கிறார். மின்னஞ்சல்: nirmalyamani@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பெருமரங்கள் விழும்போது
₹140.00
சம கால மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம் பெரும் வீச்சை நிகழ்த்திய எழுபதுகளில் அறிமுகமானவர் என்.எஸ் மேலும்



