Your cart is empty.
ஆனைவாரியும் பொன்குருசும் (இ-புத்தகம்)
-வைக்கம் முகம்மது பஷீர் என்ற படைப்பாளுமையின் இருவேறு முகத் தோற்றங்களைக் காட்டுகிறது இந்நூல். ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ என்ற நெடுங்கதையும் ‘செவிசாய்த்துக் கேளுங்கள் அந்திமப் பேரோசை’ என்ற நீண்ட … மேலும்
-வைக்கம் முகம்மது பஷீர் என்ற படைப்பாளுமையின் இருவேறு முகத் தோற்றங்களைக் காட்டுகிறது இந்நூல். ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ என்ற நெடுங்கதையும் ‘செவிசாய்த்துக் கேளுங்கள் அந்திமப் பேரோசை’ என்ற நீண்ட உரையும் இதில் இடம்பெற்றுள்ளன. பஷீர் கதைகளில் மிகவும் விநோதமும் தீவிர நகைச்சுவையும் கொண்ட கதை இது. பஷீர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் மிகவும் நீண்டதும் தீர்க்கமானதுமான உரை இது.
கதையில் ஊடாடும் கட்டுரைத்தன்மையும் உரையில் பளிச்சிடும் கதைக் கூறுகளும் இவற்றை ஒன்றிணைத்துப் பார்க்க உதவுகின்றன. அவை பஷீர் என்ற ஆகச் சிறந்த கதைசொல்லியின் ஆற்றலை அடையாளம் காட்டுகின்றன. இன்றும் புதுமை கலையாத கதை; இன்றைக்கும் பொருந்தக்கூடிய உரை.
This book shows the two facets of the creativity of Vaikkom Mohammad Basheer. It features the long story 'Aanaivariyum Ponkurusum' and the long text 'Sevisaithu Kelungal Anthima Perasai'. This is the most bizarre and intense comedy in Bashir's stories. This is one of the longest and most decisive speeches made by Basheer.
The interactive essay in the story and the story elements that shine in the text help to combine these. They identify the energy of Basheer, a gifted storyteller. The story is innovative and relevant even today.
ISBN : 9789390802999
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள் (இ-புத்தகம்)
-இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மேலும்
ஆணவக் கொலைகளின் காலம் (இ-புத்தகம்)
-அதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றி மேலும்













