Your cart is empty.
-ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகிந்திராபாத், சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒருவித விலகலுடன் வாழ்க்கையைப் பார்க்கும் அசோகமித்திரன், துல்லியமும் தீவிரமும் குன்றாமல் வாழ்வைப் பதிவுசெய்கிறார். இதுவரை எந்தத் தொகுப்பிலும் இடம்பெறாத இந்தக் கதைகள் அசோகமித்திரன் கதையுலகின் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன.
ISBN : 9789391093129
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மெட்ராஸ் வணிகரின் சீன மனைவி : சீன மொழிக் கதைகள் (இ-புத்தகம்)
சூ டிஷான், சீனாவில் பரவலாக அறியப்படும் எழுத்தாளர். 1920களில் அவர் எழுதிய இந்த மூன்று கதைகள், சீனா மேலும்
லவ் ஜிகாதும் இதர புனைவுகளும்: பொய்களை எதிர்கொள்வதற்கான எளிய உண்மைகள் (இ-புத்தகம்)
லவ் ஜிகாத் மக்கள்தொகை ஜிகாத் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துதல் கட்டாய மதமாற்றம் இவை வெறும் சொற்க மேலும்














