Your cart is empty.
டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் (இ-புத்தகம்)
-இரண்டு நூற்றாண்டுகளின் சந்திப்பில் இருக்கும் இக்காலத்தின் பல்வேறு அவலங்களைத் தொகுக்கின்றன கணேஷ் வெங்கட்ராமனின் கதைகள். இச்சந்திப்பு, நமக்கு வழங்கிய வாய்ப்புகளில் தொடர் ஓட்டமாக ஓடிச் செல்கின்றன இவரின் … மேலும்
-இரண்டு நூற்றாண்டுகளின் சந்திப்பில் இருக்கும் இக்காலத்தின் பல்வேறு அவலங்களைத் தொகுக்கின்றன கணேஷ் வெங்கட்ராமனின் கதைகள். இச்சந்திப்பு, நமக்கு வழங்கிய வாய்ப்புகளில் தொடர் ஓட்டமாக ஓடிச் செல்கின்றன இவரின் வரிகள். நிறையப் பயணங்கள்; பல்வேறு மனிதர்கள்; அவர்கள் அனுபவங்களை வார்க்கிறார்கள்; வாழ்வைச் செறிவூட்டுகிறார்கள். நேற்றும் இன்றும் அருகருகே இருந்தாலும் கால ஓட்டத்தின் ஒரு சிறு இழை கூட நேற்றையும் இன்றையும் பிரித்துக் காட்டுவதால் இப்படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Tragedies of a time caught between two centuries are the subject of Ganesh Venkatraman’s stories. Multitudes of humans and their travels form these stories. With a captivating flow, these stories enrich our lives with experiences. They present us the threads of time in microscopic perspectives.
ISBN : 9789390802616
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
எனக்குக் கவிதை முகம் (இ-புத்தகம்)
-ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் தி மேலும்













