Your cart is empty.
இந்த இவள் ( இ-புத்தகம்)
-தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான கி. ராஜநாராயணன் எழுதிய … மேலும்
-தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் இது. பொதுவாக அவருடைய எழுத்துக்களில் காணப்படும் ரசனை, பண்பாட்டுக் கூறுகள், துல்லியமான பாத்திர வார்ப்பு, மண் வாசனை வீசும் மொழி ஆகிய சிறப்பம்சங்களை இதிலும் காணலாம். இந்தக் கதையில் வரும் பெண் தனித்துவமானவள்.
கி. ராஜநாராயணன் தனது 96ஆவது வயதில் எழுதிய படைப்பு இது.
ISBN : 9789388631327
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இரண்டு உலகங்கள் (இ-புத்தகம்)
-வலிமையான சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆன்ம பலத்தை வழங்குகின்றன வண்ணநிலவனின் கதைகள். நம்மைச் சோதிக்க மேலும்
இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778 - 1792) (இ-புத்தகம்)
-பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும மேலும்













