Your cart is empty.
கானல் தேசம் (இ-புத்தகம்)
-இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போர்ப் பிரதேசத்துள் நிகழும் புனைவிது. போருக்காகக் கட்டமைக்கப்படும் நியாயப் புனிதங்களின் இருள் ஆழங்களில் புதையுண்ட வரலாற்றுண்மைகளை மானுட அறத்தின் ஒளிமூலம் பேச விழையும் பிரதி. … மேலும்
-இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போர்ப் பிரதேசத்துள் நிகழும் புனைவிது. போருக்காகக் கட்டமைக்கப்படும் நியாயப் புனிதங்களின் இருள் ஆழங்களில் புதையுண்ட வரலாற்றுண்மைகளை மானுட அறத்தின் ஒளிமூலம் பேச விழையும் பிரதி. வரலாற்றாசிரியர்கள் பேசத் தயங்குகிற, பேசுவதற்குரிய ஆதாரப் புள்ளிகளை முன்வைக்க முடியாத சூழலில் உருவாகும் இடைவெளிகளை இந்தப் புனைவு நிரப்ப முயல்கிறது. புனைவெழுத்தின் சாத்தியங்களும் அதற்கான துணிவுமே இதனுடைய விரிவும் வலிமையும். உண்மைகள் எங்கும் எந்த ரூபத்திலுமிருக்கும். அவற்றைக் கண்டடைவதே இலக்கியப் பிரதியின் வழி என்ற நம்பிக்கையின் துணிவோடு நிகழும் காலக்கதை. மெய்யும் புனைவுமான கலவையில் துலங்கும் வரலாற்றுப் பாடமிது. உருமறைப்புச் செய்யப்பட்ட உண்மைகளின் கண்களைத் திறந்து நமது கண்களை ஊடுருவிப் பார்க்கும் சாட்சியம்.
‘Kaanal Desam’ is a new novel by writer, doctor Noel Nadesan. A story that happens amidst the three decades of war in Sri Lanka. It talks about historical truths hidden for the sake of war and its ideals. Where historians hesitate to state truths, fiction fills that role. The possibilities of fiction, and the courage to undertake it are utilised in this novel to find a path to the truth.
ISBN : 9789391093792
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கச்சேரி (இ-புத்தகம்)
-தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். நவீன புனைகதைக்கு அவர் அளித்திருப்பவை மேலும்













