Your cart is empty.
ஒரு முள்ளம்பன்றியின் தன்வரலாற்றுக் குறிப்பு (இ-புத்தகம்)
இது ஆப்பிரிக்கப் பின்நவீனத்துவ நாவல். ஆப்பிரிக்காவில், காங்கோ குடியரசு நாட்டில் நிகழ்வதாக அமைந்த கதை இது. முள்ளம்பன்றி ஒன்று பெயுபாப் எனும் மரத்திடம் சொல்வதாக இக்கதையை நாவலாசிரியர் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி |
வகைமைகள்: இ-புத்தகம் |
இது ஆப்பிரிக்கப் பின்நவீனத்துவ நாவல். ஆப்பிரிக்காவில், காங்கோ குடியரசு நாட்டில் நிகழ்வதாக அமைந்த கதை இது. முள்ளம்பன்றி ஒன்று பெயுபாப் எனும் மரத்திடம் சொல்வதாக இக்கதையை நாவலாசிரியர் மபாங்க்கு அமைத்திருக்கிறார். மபாங்க்கு எல்லாவற்றையும் அப்பட்டமாகச் சொல்லும் இயல்பைக் கொண்டவர். ஒரு நாவல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் வரையறையை இந்த நாவல் தகர்த்தெறிகிறது.
ISBN : 9789355235275
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
சுகிர்தராணி கவிதைகள் (1996-2016) (இ-புத்தகம்)
-பெண் வாசனை வீசும் சொற்களால் உருவானவை இந்த கவிதைகள். ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கி மேலும்
பாரதியின் தராசு (இ-புத்தகம்)
பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது தராசுக் கடை வைத்து ‘வியாபாரம்’ செய்துவந்தார் என்பது வியப்பளி மேலும்













