Your cart is empty.
வேர்ப்பற்று (இ-புத்தகம்)
-இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டு முன்னால் தொடங்கி, சுதந்திரம் பெற்ற ஐந்தாண்டுகளில் முடியும் கதை இது. ஒரு இளைஞனின் கனவு கலைவதைச் சொல்லும் கதை. குறிப்பிட்ட காலகட்டத்தின் … மேலும்
-இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டு முன்னால் தொடங்கி, சுதந்திரம் பெற்ற ஐந்தாண்டுகளில் முடியும் கதை இது. ஒரு இளைஞனின் கனவு கலைவதைச் சொல்லும் கதை. குறிப்பிட்ட காலகட்டத்தின் சமுதாயத்தைப் பற்றியும் அதன் மதிப்பீடுகளையும் பற்றியுமான கதை.
சுதந்திர இந்தியாவின் பல்வேறு கூறுகளையும் தழுவியபடி விரியும் இந்த நாவல் வாழ்க்கை விழுமியங்கள், மகோன்னதமான கனவுகள் ஆகியவை பற்றிய அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது.
ISBN : 9789355238979
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஔரங்கசீப் (இ-புத்தகம்)
-ஆட்சிப் பீடத்தின் முன் நிற்கும் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலங்களின் போராட்டம்தான் இந்நாடகம். மேலும்
கிருஷ்ணா கிருஷ்ணா (இ-புத்தகம்)
இந்தியப் புராண, இதிகாசங்களில் தனித்துவம் மிக்க பாத்திரங்களில் ஒருவன் கிருஷ்ணன்.
மானுட வட மேலும்






