Your cart is empty.
அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முன்னர் வெளிவந்த மூன்று தொகுப்புகளின் செறிவுடன் புதிய வீச்சை உட்கொண்டிருக்கும் கவிதைகள்.
பெண்ணை இயற்கையின் பகுதியாக மட்டுமல்ல; இயற்கையாகவும் சமூகத்தின் அங்கமாகவல்ல; சமூகமாகவும் ஆணின் சார்பாகவல்ல; ஆணை நிர்ணயிப்பவளாகவும் மாறும் மானுட மனதின் சொற்பெருக்கு இந்தக் கவிதைகளின் ஆதாரம். ‘இறைவனைத் தொடுவதும் மருதாணி இடுவதும் ஒன்று’ என்று நம்பும் இம்மை சார்ந்த மனதின் கவிதைமுகம் நூலில் வெளிப்படுகிறது.
ISBN : 9789381969939
SIZE : 14.0 X 0.5 X 21.6 cm
WEIGHT : 85.0 grams
These poems do not depict woman as just a part of the nature or, a part of society or, as empowering men but as one who defines men.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஜின்னின் இரு தோகை (இ-புத்தகம்)
-அகத்தின் மாயச் சூழல்கள் கவிதைகளாய் மேவிப் பாயும் தொகுதி இது. மௌனத்துக்கும் உரையாடலுக்கும் இடைய மேலும்
எனக்குக் கவிதை முகம் (இ-புத்தகம்)
-ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் தி மேலும்




