Your cart is empty.
டானியல் ஜெயந்தன்
பிறப்பு: 1985
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் பிறந்தவர். உள்நாட்டு யுத்தத்தினால் மன்னாருக்கு இடம்பெயர்ந்து மன்னார் சென் சேவியர் தேசியக் கல்லூரியில் கற்றார். தற்போது பிரான்ஸில் மனைவி பிள்ளைகளுடன் வசித்துவருகிறார்.
இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘வயல் மாதா’ 2023இல் வெளிவந்தது. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
மின்னஞ்சல் : daniel.jeyanthan2024@gmail.com
தொலைபேசி : +33781955010
இணையதளம் : danieljayanthan.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சங்குவான் (இ-புத்தகம்)
₹155.76
கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கிராமத்தில் தொடங்கி ஐரோப்பாக் கண்டம், பிரான்ஸ் தேசம்வரை டானியல் ஜெயந மேலும்

