Your cart is empty.
ஜார்ஜ் ஜோசப்
பிறப்பு: 1996
இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல். இயற்பியலை இளநிலையிலும் தமிழை முதுநிலையிலும் பயின்றவர். பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தகுதித் தேர்வில் தேர்ச்சி (JRF) பெற்றவர். தற்போது ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை முழுநேரமாக மேற்கொண்டு வருகிறார். பல்வேறு அச்சு, இணைய இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுதிவருகிறார். ‘எமரால்ட்’, ‘பெருநெஞ்சன்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளும் ‘பூனைகளில்லா உலகம்’, ‘இஸ்மாயில்’ ஆகிய இரு மொழிபெயர்ப்பு நாவல்களும் வெளிவந்துள்ளன. ‘எமரால்ட்’ தொகுப்பிற்காகத் திருக்கார்த்தியல் (2024) விருதும் ‘பெருநெஞ்சன்’ தொகுப்பிற்காகப் படைப்பு விருதும் (2025) பெற்றவர். தற்போது தாய், தந்தை, மனைவி மகனுடன் திருச்சியில் வசித்துவருகிறார்.
மின்னஞ்சல் : george.joshe@gmail.com
தொலைபேசி : 9788784958
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
புளித்த அப்பம் (இ-புத்தகம்)
தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் வாழ்வு நவீன தமிழிலக்கியத்தில் அதிகம் பதிவாகவில்லை. அந்த வெளியில் தற மேலும்

