Your cart is empty.
ஜான் சுந்தர்
பிறப்பு: 1973
ஜான் சுந்தர் (பி. 1973) இசைக் கலைஞர், கவிஞர். கோவையில் ‘இளையநிலா’ என்னும் மெல்லிசைக் குழுவையும் ‘பாட்டுப் பட்டறை’ என்னும் இசைப் பள்ளியையும் நடத்தி வருகிறார். தனியார், அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான இசைப் பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்கிறார். ‘சொந்த ரயில்காரி’ இவருடைய கவிதைத் தொகுப்பு. மின்னஞ்சல்: ilayanilajohnsundar@gmail.com அலைபேசி: 98422 13012
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
குறுமக்கள் கொட்டாரம் (இ-புத்தகம்)
குழந்தைகளுடன் பழகும்போது எத்தனையோ அதிசயங்கள் நிகழும். ஒரு எண்ணக்கீற்று தானாக மேலெழுந்து கவிதையாக, மேலும்
நகலிசைக் கலைஞன்
அறிந்தோ அறியாமலோ திரை இசைதான் தமிழர்களின் குருதிநாளங்களில் ஓடு கிறது. சமகாலத் தமிழ்ச் சமுதாயத்த மேலும்
ரவிக்கைச் சுகந்தம்
ஜான் சுந்தரின் பியானோ வெட்கமில்லாதது. ஆனால் அவர் சமதளப் படிகளில் இறங்கும் வித்தை தெரிந்த பியானோக் மேலும்
பறப்பன திரிவன சிரிப்பன
ஜான் சுந்தர் கதைகளை வாசிக்கும்போது புலப்படும் முதன்மையான அம்சம் இவற்றில் உள்ளோடும் வெகுளித்தன்மை. மேலும்




