Your cart is empty.

கார்த்திக் பாலசுப்ரமணியன்
பிறப்பு: 1987
கார்த்திக் பாலசுப்ரமணியன் (பி. 1987) இவர் 1987ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை கோவையில் முடித்தவர், பணியின் நிமித்தம் நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி போன்ற நகரங்களில் வசித்திருக்கிறார். தற்போது சென்னையில் மனைவி, மகனுடன் வசித்துவருகிறார். ஒரு மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகின்றார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’ 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. மின்னஞ்சல்: karthikgurumuruganb@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தரூக் (இ-புத்தகம்)
ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு- - குடியேற்ற அரசியலைப் பேசுகிறது இந்த நாவல். 300 ஆண்டு மேலும்
தரூக்
-ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு - குடியேற்ற அரசியலைப் பேசுகிறது
இந்த நாவல். 3 மேலும்
ஒளிரும் பச்சைக் கண்கள்
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரம மேலும்
நட்சத்திரவாசிகள்
புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது, அதன் கருத மேலும்