Your cart is empty.
குவளைக்கண்ணன்
பிறப்பு: 1964
குவளைக் கண்ணன் (பி. 1964) இயற்பெயர் ரவிக்குமார். குவளைக் கண்ணன் எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார். ‘மாயா பஜார்’ (1993), ‘பிள்ளை விளையாட்டு’ (2005) ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். ‘ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்’ (2006), ‘குற்ற முத்திரை’ (2007), ‘எங்கே அந்தப் பாடல்கள்?’ (2010) ஆகியவை இவரது மொழிபெயர்ப்புகள். ‘க’ (2010) நாவலை ஆனந்துடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார். email: flora.ravi@yahoo.co.in
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
குவளைக்கண்ணன் கவிதைகள் முழுத்தொகுப்பு (இ-புத்தகம்)
₹169.92
பல தளங்களில் இயங்குகிறது குவளைக்கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமு மேலும்

