Your cart is empty.

மகாசுவேதா தேவி
பிறப்பு: 1928
விஸ்வபாரதியிலும் கொல்கொத்தா சர்வகலா சாலையிலும் படிப்பு. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. விருது. 1964 முதல் கொல்கொத்தா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளர் பணி. நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம் என நூற்றும் மேற்பட்ட நூற்கள். கொல்கத்தா சர்வகலாசாலையின் லீலா விருது, அம்ருதா விருது சரஸ்வதிசந்திர நினைவு மெடல், சாகித்திய அகாதெமி விருது, பாரதிய ஞானபீட பரிசு போன்றவற்றைப் பெற்றிருக்கிறார். கணவர், நாடக ஆசிரியரும் நடிகருமான ஸிஜன் பாட்டாச்சாரியா. ஒரே மகன் நபரூண் பட்டாச்சாரியா, நாடக ஆசிரியர், நடிகர், இயக்குநர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
₹190.00
சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூக மேலும்