Your cart is empty.
பெருமாள்முருகன்
பிறப்பு: 1966
பெருமாள்முருகன் (பி. 1966) படைப்புத்துறைகளில் இயங்கிவருபவர். அகராதியியல், பதிப்பு ஆகிய கல்விப்புலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆலவாயன்(இ-புத்தகம்)
-‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவ மேலும்
ஆளண்டாப் பட்சி ( இ-புத்தகம்)
-பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால மேலும்
பேசத் துணிந்த எழுத்துக்கள் (பெருமாள்முருகன் படைப்புலகம்) (இபுத்தகம்)
எழுத்தாளர் பெருமாள்முருகனின் படைப்புகள் குறித்த இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கு திருச்சி, தந்தை ப மேலும்
உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா? (இ-புத்தகம்)
உ.வே. சாமிநாதையரைப் பற்றித் தொடர்ந்து எழுதிவரும் பெருமாள் முருகன் அவரை இருவிதங்களில் அணுகுகிறார். மேலும்
உ.வே. சாமிநாதையரை ஒதுக்கலாமா?
-உ.வே.சாமிநாதையரைப் பற்றித் தொடர்ந்து எழுதிவரும் பெருமாள் முருகன் அவரை
இருவிதங்களில் அணுக மேலும்
கவிதை மாமருந்து (நவீன கவிதை நயம்) (இ-புத்தகம்)
பழந்தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள உதவும் நூல்கள் பல உள்ளன. ஆனால் நவீன கவிதையை அணுக வழிகாட்டும் மேலும்
மயானத்தில் நிற்கும் மரம்
-‘கோழையின் பாடல்கள்’ (2016) நூலுக்கு முன் வெளியான ‘நிகழ் உறவு’ (1992), ‘கோமுகி நதிக்கரைக் கூழாங்க மேலும்
ஊரடங்கு இரவு
திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை மேலும்
போண்டு (இ-புத்தகம்)
மனித வாழ்வில் வளர்ப்பு விலங்குகள் பெறும் இடத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இவ் மேலும்














