Your cart is empty.
பிரபஞ்சன்
பிறப்பு: 1945
பிரபஞ்சன் 1945 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சனின் (சாரங்கபாணி வைத்திலிங்கம்) கதை, கட்டுரைகள் 1961 முதல் பிரசுரம் பெறத் தொடங்கின. 1965இலிருந்து தமிழ்ச் சிற்றிதழ்களில் - தாமரை, தீபம், கண்ணதாசன், கணையாழி - எழுதலானார். முதல் சிறுகதைத் தொகுதி (ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்) 1982ஆம் ஆண்டு வெளிவந்து, தமிழக அரசின் பரிசைப் பெற்றது. இலக்கியச் சிந்தனை, புதுச்சேரி அரசு, மேற்கு வங்க பாரதீய பாஷா பரிக்ஷத், சாகித்ய அக்காதெமி பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

