Your cart is empty.
சாந்தன்
பிறப்பு: 1947
ஐயாத்துரை சாந்தன் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் எழுதுபவர். இந்திய சாகித்திய அகாதெமியின் ‘பிரேம்சந்த் ஃபெல்லோஷிப்’, இலங்கை கலாச்சாரத் திணைக்களத்தின் ‘சாகித்ய ரத்னா’ விருதுகளைப் பெற்றவர். யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார்.
ஏற்கெனவே காலச்சுவடு வெளியீடாக ‘சித்தன் சரிதம்’ நாவல் 2021இல் வந்துள்ளது.
ஏற்கெனவே காலச்சுவடு வெளியீடாக ‘சித்தன் சரிதம்’ நாவல் 2021இல் வந்துள்ளது.
|
ReplyForward
|
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அசோகவனம் அல்லது வேலிகளின் கதை (இ-புத்தகம்)
₹212.40
-வெவ்வேறு காலங்களில் தான் எழுதிய ஒரு நாவலின் பகுதிகளை மீண்டும் ஒருங்கிணைத்து முழுமைப்படுத்தியிருக மேலும்
நினைவின் நீள்தடம்: கதையல்லாக் கதைகள் (இ-புத்தகம்)
₹92.04
ஈழத்தமிழ் எழுத்தாளரான சாந்தன், தான் பார்த்த திரைப்படங்கள், பயணித்த தேசங்கள், படித்த நூல்கள், அவற் மேலும்




