நூல்கள்

<div class="xdj266r x14z9mp xat24cr x1lziwak x1vvkbs x126k92a" style="overflow-wrap: break-word; white-space-collapse: preserve; margin-inline: 0px; margin-bottom: 0px; margin-top: 0px; font-family: 'Segoe UI Historic', 'Segoe UI', Helvetica, Arial, sans-serif; color: #080809; font-size: 15px; background-color: #ffffff;">
<div dir="auto" style="font-family: inherit;">ஆலவாயன் – அர்த்தநாரி: இரு நாவல்களில் ஒரு பார்வை</div>
<div dir="auto" style="font-family: inherit;"><span style="font-family: inherit;">“… ஆலாவாயனும்’ ‘அர்த்தநாரியும்’ காளியை வைத்து இருவேறு நாவல்களாக தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் இரண்டையும் வாசித்து ஒப்பீடு செய்ய முடியும். ‘ஆலவாயனில்’ நிறைய கதாபாத்திரங்கள் வண்டி கட்டிக்கொண்டு பொன்னாவைத் தாங்கும். ஆனால் ‘அர்த்தநாரியில்’ கண்கண்ட தெய்வமாக கணவன் காளி உயிர்த்தெழுதலால் குறைவான கதாபாத்திரங்களுடன் ஓர் எல்லையோடு பொன்னாவை நெருங்குகிறார்கள்…”</span><span style="font-family: inherit;">நன்றி: ஜி.எஸ். தேவகுமார் (வல்லினம்.காம் வலைதளத்திலிருந்து) </span><span style="font-family: inherit;">முழுப்பதிவையும் வாசிக்க:</span></div>
<div dir="auto" style="font-family: inherit;">
<p class="MsoNormal"><span lang="EN-IN"><a href="https://vallinam.com.my/version2/?p=10607&amp;fbclid">https://vallinam.com.my/version2/?p=10607&amp;fbclid</a></span></p>
</div>
</div>

ஆலவாயனும் அர்த்தநாரியும் – ஒரு பார்வை

ஜி.எஸ். தேவகுமார்

1 Nov 2025


ஆலவாயன் – அர்த்தநாரி: இரு நாவல்களில் ஒரு பார்வை
“… ஆலாவாயனும்’ ‘அர்த்தநாரியும்’ காளியை வைத்து இருவேறு நாவல்களாக தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் இரண்டையும் வாசித்து ஒப்பீடு செய்ய முடியும். ‘ஆலவாயனில்’ நிறைய கதாபாத்திரங்கள் வண்டி கட்டிக்கொண்டு பொன்னாவைத் தாங்கும். ஆனால் ‘அர்த்தநாரியில்’ கண்கண்ட தெய்வமாக கணவன் காளி உயிர்த்தெழுதலால் குறைவான கதாபாத்திரங்களுடன் ஓர் எல்லையோடு பொன்னாவை நெருங்குகிறார்கள்…”நன்றி: ஜி.எஸ். தேவகுமார் (வல்லினம்.காம் வலைதளத்திலிருந்து) முழுப்பதிவையும் வாசிக்க:


  • பகிர்: