Your cart is empty.
15 Dec 2025
சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’ - கிளாஸிக் நாவல்
வாசகப் பரிந்துரை
’’தவறவிடக்கூடாத நாவல்”
…சா. கந்தசாமியின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ் என என்னால் இந்தப் புத்தகத்தை உறுதியாக குறிப்பிட இயலும்…
1981 இல் எழுதியிருக்கிறார். 44 வருடங்களுக்கு பிறகும் கருக்கு குலையாத புத்தகம் எனலாம்.
…இதில் என்ன சிறப்பு என்பதுதான் இந்த புத்தகத்தின் உச்சம். கதையே கிடையாது. அதேபோல கதாபாத்திரங்களும் நேரடியாக கிடையாது. எல்லாமே சிவ சண்முகம் என்னும் முதன்மைப்பாத்திரத்தின் மனக்குரல். சிவ சண்முகம் கதை சொல்லும்போதுதான் அந்த களங்களை மாற்றியபடியே வருவான்…
நாவல் விரும்பிகள், உளவியல் கதை விரும்பிகள், நாவல் எழுத விரும்புவோர் , இலக்கியவாசகர்கள் , தவறவிடக்கூடாத நூல் என்பேன்…
நன்றி: ஷோபனா நாராயணன்(முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க: