Your cart is empty.
9 Feb 2026
மிலன் குந்தேராவின் ‘வாழ்வின் தாள முடியா மென்மை’
வாசகர் பார்வை
…1968 இல் ரஷ்யா செக்கோஸ்லேவேகியாவை ஆக்கிரமிப்பு செய்கிறது. இந்த நிகழ்வின் பின்னணியில் தான் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்ததும் வழக்கமாக செய்வது போலவே தோராயமாக சில பக்கங்களைப் புரட்டி வாசித்துப் பார்த்தேன். ப்ரெஞ்சிலிருந்து நேரடியாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. நுட்பமான அம்சங்கள் மிகச்சரியாக மொழியில் கடத்தப்பட்டிருந்தன. அதுவே மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திவிட்டது...
நன்றி: டி.என். ரஞ்சித் குமார் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=26005905562375168&set=a.592493937476347