Your cart is empty.
26 Mar 2025
”பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல் பிரஞ்சில்…”
…எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்தில் ’காலச்சுவடு’ பதிப்பகத்தினூடாக வெளிவந்த ’மாதொருபாகன்’ நாவல் பிரஞ்சில் லெதிசியாவால் மொழிபெயர்க்கப்பட்டு ’Gallimard’ பதிப்பகத்தால் வெளியாகியது.. பிரெஞ்சுப் பிரதி ஒன்றினை 94ஆம் வட்டாரத்தின் Grand Paris sudest avenir - நூலக வாசகர்களுக்குக் கையளிக்கப்பட்ட பொழுதில்…
நன்றி: வாசுஹன் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க: https://www.instagram.com/p/DHqLzrwIPd6/?img_index=3&igsh=MWZweWpqenExeDdyag%3D%3D