நூல்கள்

<p><span style="white-space: pre-wrap;">அசோகமித்திரனின் ’மணல்’ குறுநாவல்</span><br /><br /><span style="white-space: pre-wrap;">வாசகப் பார்வை </span><br /><br /><span style="white-space: pre-wrap;">…சரோஜினி வீடு திரும்புவதில் தொடங்கும் கதை, அவள் வீட்டை விட்டு வெளியேறுவதில் முடிகிறது. இடையில் சில மாதங்கள் அல்லது அதிகபட்சம் ஓராண்டு காலம் இருக்கும். அந்தக் காலத்தில் சில முக்கியமான சம்பவங்கள் நடைபெறுகின்றன — ஒரு மரணம், ஒரு பிறப்பு, திருமணம், குழந்தைகள், காதல், விரக்தி, சலிப்பு, நிராசை, நம்பிக்கை…</span><br /><br /><span style="white-space: pre-wrap;">…சரோஜினி ஏன் செல்கிறாள், அடுத்து என்ன நடக்கும் என்பது கதையில் சொல்லப்படவில்லை. ஆனால் இந்தக் கேள்விக்குப் பிறகு அவளுடைய மனநிலையை என்னால் உணர முடிந்தது.</span><br /><br /><span style="white-space: pre-wrap;">நன்றி: அமுதும் தமிழும் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)</span><br /><span style="white-space: pre-wrap;">முழுப்பதிவையும் வாசிக்க:</span><br /><br /><a class="x1fey0fg xmper1u x1edh9d7" href="https://www.instagram.com/p/DVr9QFhE6MU/?hl=en"><span style="white-space: pre-wrap;">https://www.instagram.com/p/DVr9QFhE6MU/?hl=en</span></a></p>

மணல்: சொல்லப்படாத மனநிலைகள்

அமுதும் தமிழும்

10 Mar 2026


அசோகமித்திரனின் ’மணல்’ குறுநாவல்

வாசகப் பார்வை

…சரோஜினி வீடு திரும்புவதில் தொடங்கும் கதை, அவள் வீட்டை விட்டு வெளியேறுவதில் முடிகிறது. இடையில் சில மாதங்கள் அல்லது அதிகபட்சம் ஓராண்டு காலம் இருக்கும். அந்தக் காலத்தில் சில முக்கியமான சம்பவங்கள் நடைபெறுகின்றன — ஒரு மரணம், ஒரு பிறப்பு, திருமணம், குழந்தைகள், காதல், விரக்தி, சலிப்பு, நிராசை, நம்பிக்கை…

…சரோஜினி ஏன் செல்கிறாள், அடுத்து என்ன நடக்கும் என்பது கதையில் சொல்லப்படவில்லை. ஆனால் இந்தக் கேள்விக்குப் பிறகு அவளுடைய மனநிலையை என்னால் உணர முடிந்தது.

நன்றி: அமுதும் தமிழும் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:

https://www.instagram.com/p/DVr9QFhE6MU/?hl=en


  • பகிர்: