நூல்கள்

<p><span style="white-space: pre-wrap;">வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ குறுநாவல்</span><br /><br /><span style="white-space: pre-wrap;">வாசிப்பனுபவம்</span><br /><br /><span style="white-space: pre-wrap;">அனுபவமும் திறமையும் ஞானமும் நிறைந்த மேதைகள் பல நேரங்களில் கோமாளி முகமூடியை அணிந்தபடி நம்மைப் பார்க்கிறார்கள் . வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ எனும் சின்னப் புத்தகத்தை வாசித்து முடித்தபோது இந்த எண்ணமே எனக்கு மேலோங்கியது…</span><br /><br /><span style="white-space: pre-wrap;">…கதாபாத்திரங்களைக் கிண்டல் செய்கிறாரா அல்லது நம்மைக் காலை வாருகிறாரா என்று புரியாத சூழலிலும் சிரித்தபடி படிக்கவைக்கும் கதை. இரண்டு திருடர்கள்; இரண்டு திருட்டுகள்; இரண்டு அற்புதமான உலகங்கள்.</span><br /><br /><span style="white-space: pre-wrap;">…அந்த எளிமைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அவரின் மேதைமை, ஒரு திரைச்சீலைக்குப் பின்னிருந்து நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் கண்கள் போல நிழலாய் வழிகாட்டுகிறது…</span><br /><br /><span style="white-space: pre-wrap;">நன்றி: பயணிதரன் (முகநூலிலிருந்து) </span><br /><br /><span style="white-space: pre-wrap;">முழுப்பதிவையும் வாசிக்க:</span><br /><br /><a class="x1fey0fg xmper1u x1edh9d7" href="https://www.facebook.com/photo/?fbid=10162903941922804&amp;set=a.53933797803"><span style="white-space: pre-wrap;">https://www.facebook.com/photo/?fbid=10162903941922804&amp;set=a.53933797803</span></a></p>

ஆனைவாரியும் பொன்குருசும்’: எளிமையின் அதிசயம்

பயணிதரன்

19 Feb 2026


வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ குறுநாவல்

வாசிப்பனுபவம்

அனுபவமும் திறமையும் ஞானமும் நிறைந்த மேதைகள் பல நேரங்களில் கோமாளி முகமூடியை அணிந்தபடி நம்மைப் பார்க்கிறார்கள் . வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ எனும் சின்னப் புத்தகத்தை வாசித்து முடித்தபோது இந்த எண்ணமே எனக்கு மேலோங்கியது…

…கதாபாத்திரங்களைக் கிண்டல் செய்கிறாரா அல்லது நம்மைக் காலை வாருகிறாரா என்று புரியாத சூழலிலும் சிரித்தபடி படிக்கவைக்கும் கதை. இரண்டு திருடர்கள்; இரண்டு திருட்டுகள்; இரண்டு அற்புதமான உலகங்கள்.

…அந்த எளிமைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அவரின் மேதைமை, ஒரு திரைச்சீலைக்குப் பின்னிருந்து நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் கண்கள் போல நிழலாய் வழிகாட்டுகிறது…

நன்றி: பயணிதரன் (முகநூலிலிருந்து)

முழுப்பதிவையும் வாசிக்க:

https://www.facebook.com/photo/?fbid=10162903941922804&set=a.53933797803


  • பகிர்: