Your cart is empty.
19 Feb 2026
வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ குறுநாவல்
வாசிப்பனுபவம்
அனுபவமும் திறமையும் ஞானமும் நிறைந்த மேதைகள் பல நேரங்களில் கோமாளி முகமூடியை அணிந்தபடி நம்மைப் பார்க்கிறார்கள் . வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ எனும் சின்னப் புத்தகத்தை வாசித்து முடித்தபோது இந்த எண்ணமே எனக்கு மேலோங்கியது…
…கதாபாத்திரங்களைக் கிண்டல் செய்கிறாரா அல்லது நம்மைக் காலை வாருகிறாரா என்று புரியாத சூழலிலும் சிரித்தபடி படிக்கவைக்கும் கதை. இரண்டு திருடர்கள்; இரண்டு திருட்டுகள்; இரண்டு அற்புதமான உலகங்கள்.
…அந்த எளிமைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அவரின் மேதைமை, ஒரு திரைச்சீலைக்குப் பின்னிருந்து நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் கண்கள் போல நிழலாய் வழிகாட்டுகிறது…
நன்றி: பயணிதரன் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=10162903941922804&set=a.53933797803