Your cart is empty.
15 Oct 2025
நாவலின் அகக்குரலைப் புறக்காரணிகளின் சாயமேற்றாமல் கதைக்களத்தின் இயல்பிலேயே வெளிப்பட அனுமதிக்கிறார் ஆசிரியர். அவசியமான இடமிருந்தும் ஆசிரியரின் குரல் நாவலில் எங்கும் உரத்து ஒலிப்பதில்லை. நிலைகுலைய வைக்கும் தருணங்கள்கூட அடங்கிய தொனியில் சொல்லப்படுகின்றன. எதிர்வினையாற்ற முடியாத மௌனங்களையும் அடுத்து என்ன அசம்பாவிதம் நிகழுமோ என்ற பதற்றத்தையும் நாவல் நெடுகிலும் பிரக்ஞையில் நினைவுறுத்தியவாறே இருக்கிறது கதைசொல்லலின் தொனி.”
நன்றி: ந. ரஞ்சித்குமார் (யாவரும் இணைய இதழில்)
முழுக் கட்டுரையையும் வாசிக்க: https://www.yaavarum.com/shagi-peyn-olangalil-olikkum-mounathin-ottrai-aadhurakural/